அளவிலாக் கருணையும், இனையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருபெயரால்…
அன்பார்ந்த மகாசபையார்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும், (வரஹ்)
இன்ஷா அல்லாஹ் கோயம்புத்தூர் அத்தார் ஜமாத் செயற்குழு தேர்தல் மஹா சபை 2025 – 2027 ஆம் ஆண்டிற்கான தேர்தல் வருகிற 2025 ஏப்ரல் மாதம் 27-ம் தேதி நடைபெற உள்ளது. பாரம்பரியம் உள்ள நமது ஜமாத்தின் கண்ணியம், சௌஜன்யம் காத்திட சொத்துக்களை நிர்வகித்திட நல்ல தகுதியும், நல்ல திறமையும் வாய்ந்த நிர்வாகிகளை தேர்தெடுக்க வேண்டிய கட்டத்தில் நாம் இருக்கிறோம்.